Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி மூடல்

editor
கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சாவுடன் கைதான நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்

editor
யாழ்ப்பாணத்தில் 4 கிலோகிராம் கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் இன்று (30) அதிகாலை...
உள்நாடுபிராந்தியம்

சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

editor
ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் இன்று (29) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை கடற்கரையில் கரை ஒதுங்கிய விண்வெளி மர்மப் பொருள்

editor
திருகோணமலை, சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் நேற்று (28) மாலை, இந்தியாவிற்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ரொக்கட்டின் ஒரு பாகம் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக கடலில் மிதந்து வந்த இந்த...
உள்நாடுபிராந்தியம்

கெகிராவ, தலாவ வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor
கெகிராவ – தலாவ வீதியின் கிரலோகம பகுதியில், தலாவையிலிருந்து எப்பாவல நோக்கி பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த சாரதி, ஒரு ஆண் மற்றும் மூன்று...
உள்நாடுபிராந்தியம்

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த 17 வயதுடைய யுவதி மாயம்

editor
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் (Gin Oya) குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து நேற்று (28) வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளதுடன், இது...
உள்நாடுபிராந்தியம்

பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (29.12.2025) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது....
உள்நாடுபிராந்தியம்

ஹொரணையில் றப்பர் தொழிற்சாலையில் தீ பரவல்

editor
ஹொரணை வவுலகல பிரதேசத்திலுள்ள றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (29) காலை தீ பரவியுள்ளது. இந்நிலையில், ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், பிரதேசவாசிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – 08 பேர் கைது

editor
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை, வீரநகர் பகுதியில் கடலரிப்பு – வீடுகளுக்கு சேதம்

editor
திருகோணமலை -வீரநகர் பகுதியில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் தாழ் இறங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது....