Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

CIDக்கு செல்ல நான் தயார் – மைத்திரி அறிவிப்பு

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வௌியிட்ட கருத்து தொடர்பில் நாளைய தினம் அவரிடம்  குற்றப் புலனாய்வு...
உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

ரணிலுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குமிடையில் சந்திப்பு!

நமது நாட்டில் சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு நவீன மருத்துவ சேவைகளுக்கு உகந்த வகையில் புதிய தொழில்நுட்ப...
உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழர்களின் சமஷ்டியை விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும் – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோரிக்கை

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்குவது குறித்து ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், சாதகமான தீர்வு எதனையும் முன்வைக்காதவிடத்து தமிழர்கள் சார்பில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை (25) குற்றப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றை கலைக்கும் தீர்மானத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சி- கைச்சாத்திட மறுப்பு

பாராளுமன்றத்தை கலைத்து உடனடி பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான யோசனையை முன்வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ள நிலையில், அந்த தீர்மானத்தில் ஒருபோதும் கைச்சாத்திடவோ ஆதரவு வழங்கவோ போவதில்லை என்று அக்கட்சிகள் பதலளித்துள்ளன....
உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரி உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு? வரலாற்று ஆய்வு நூல் எழுதிய பிள்ளையான்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் துணிந்த  நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை அவர் வெளிப்படையாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

அஷ்ரப் உருவாக்கிய “தனியான முஸ்லிம் அரசியல்” எங்கெல்லாம் சிதறுண்டு இருக்கின்றது – அனுரகுமார

தலைவர் அஷ்ரப் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் எமக்கு இருக்கின்றது. ஆனால் முஸ்லிம் மக்களுக்கான தனியான அரசியல் கட்சியொன்றை உருவாக்கியதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன, இன்று தலைவர் அஷ்ரப் உருவாக்கிய “தனியான முஸ்லிம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“23 முஸ்­லிம்­களும் உயிர்த்தஞாயிறு ­தாக்­கு­தலின் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள்” கர்­தினால்

அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 1500 பக்­கங்­களை மறைத்து விட்­டது. எமக்கு வழங்­கிய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட 1500 பக்­கங்­களும் காணப்­ப­ட­வில்லை. இதே­வேளை அரசு சஹ்ரான் மற்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நீதிமன்ற செயற்பாடுகளின்றி விரைவில் இழப்பீட்டு தொகை!

ஏப்ரல் 15ஆம் திகதி முதல் வெளிநாட்டவர்கள் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை விமான நிலையத்திலேயே பெற்றுக்கொள்ள வாய்ப்பு! – வாகன விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நீதிமன்ற செயற்பாடுகளின்றி விரைவில் இழப்பீட்டு தொகையை வழங்க ஏற்பாடு. – ஏப்ரல்...