Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு முன்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை தழுவி ஒரு நாவலை அவர் எழுதவுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

போலி ஆவணங்களை சமர்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் டயனா கமகே இன்று (21) முன்னிலையான நிலையில்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

டயானா கமகே பொலிஸ் வலைவீச்சுக்கு பின் சற்றுமுன் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இருக்குமிடத்தை தேடி பொலிஸ், விசாரணைகளை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து சற்றுமுன் கொழும்பில் நீதிமன்றில் அவர் ஆஜராகியுள்ளார். குடிவரவு சட்டத்தை மீறி போலி கடவுச்சீட்டை பயன்படுத்தியதாக கூறப்படும்...
அரசியல்உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

🚨 ஈரான் ஜனாதிபதி மரணம்! ஜனாதிபதியாக முக்பர்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில்  உயிருடன் வருவதற்கான “வாய்ப்பு எதுவும் இல்லை” மரணித்துள்ளார்கள் என்று அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது விபத்தில் ஹெலிகொப்டர் “முற்றிலும் எரிந்துவிட்டதாக ஈரானிய அதிகாரி...
உள்நாடுசூடான செய்திகள் 1

விஜயதாஸவுக்கு எதிரான தடை கோரிக்கை நிராகரிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அந்த கட்சியின் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை...
உள்நாடுசூடான செய்திகள் 1

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைக்க ரணில் நிதி ஒதுக்கீடு!

இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“கல்வியில் ஏற்படும் மறுமலர்ச்சி” சுசிலின் முக்கிய அறிவிப்பு

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதற்கான...
உள்நாடுசூடான செய்திகள் 1

SLFP நிருவாக சர்ச்சை: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அதிருப்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாகம் தொடர்பில் எவ்வித விழிப்புணர்வும் வழங்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. அண்மையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிரிந்து தலைவர்கள் மற்றும் செயலாளர்களை நியமித்துக் கொண்டுள்ள நிலையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிராக மகிந்த விடுத்துள்ள அறிக்கை…

  அரச சொத்துக்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை பிற்போடுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச  கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியை தணிக்கும் நடவடிக்கையாக அரசுக்குச்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார். தற்போது கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நீதியமைச்சர்...