கருணா உட்பட 4 பேருக்கு அதிரடி தடை விதித்த பிரித்தானியா – சொத்துக்கள் பறிமுதல்
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது பிரித்தானியா இன்று (24) தடைகளை விதித்துள்ளது. அதன்படி, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது...