கடுவெல, கொத்தலாவல கெகிலிவெல வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மாலை (08) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்....
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை (07) கொழும்பிலுள்ள...
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் மேன்மைதங்கிய கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர்...
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....
அரச நிறுவனங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் வாகனத் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில், 2,000 வாகனங்ளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர்...
கொழும்பு, பொரள்ளை சகஸ்ரபுர பகுதியில் சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (07) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்...
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கும் அதன் நிறைவேற்றுக் குழுவிற்கு எதிராக முஹம்மத் இஸ்மத்தினால் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அனைத்து பதிவுகளையும் நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (07) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்...
பொரளை – சஹஸ்புர பகுதியில் இன்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார். அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான...
ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்றுக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலில் உள்ள பி. இராதாகிருஷ்ணன் என்பவர் தாம் அல்ல என்றும் தமது பெயர் வி. இராதாகிருஷ்ணன் என்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி இன்று...