Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒரு வருடம்

(UTV|KILINOCHCHI)-யுத்தகாலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து  காணால்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  தங்களின் உறவுகளுக்கு நீதி  கோரி வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே பாராளுமன்றம் நடவடிக்கைகள்...
சூடான செய்திகள் 1

கடலில் மூழ்கி இளைஞன் பலி

(UTV|BATTICALOA)-ஏறாவூர், களுவாங்கேணி கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடலில் நீராடிக்கொண்டிருந்த குழுவினரில் ஒருவரோ இவ்வாறு மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர், நுவரெலியா லிதுல பகுதியைச் சேர்ந்த 16 வயது...
சூடான செய்திகள் 1

ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
சூடான செய்திகள் 1

பிரதமரை விலகுமாறு நான் கூறவில்லை-ஹர்ஷ டி சில்வா

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் எனத் தான் கூறவில்லை என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை ஐக்கிய தேசிய...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து, அதன் பெறுபேறுகள், நாட்டின் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் இன்றைய...
சூடான செய்திகள் 1

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மஹேந்திரனை ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம்...
சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்து விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் மார்ச்...
சூடான செய்திகள் 1

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-மருத்துவபீட மாணவர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் மடுகல்லே புத்தரக்பித தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை...
சூடான செய்திகள் 1

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை காப்புறுதி துறையில் கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் 15.53 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15ஆயிரத்து 862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும். 2017ஆம் ஆண்டு...