கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி
(UTV|COLOMBO)-காலி மகுளுவ பகுதியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதியில் வசிக்கும் 38 வயதுடை நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்....