Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

திகன சம்பவம் குறித்து அமைச்சர் மங்கள

(UTV|COLOMBO)-இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் நபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குவோரின் பிரஜாவுரிமையை இரத்துசெய்யவேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.   திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

(UTV|COLOMBO)-சுகாதார திணைக்களத்துடன் இணைந்த அனைத்து சாரதிகளும் இன்று நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி நகருக்கு

(UTV|COLOMBO)-மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி நகருக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பேரிலேயே இந்த விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன....
சூடான செய்திகள் 1

துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்பு

(UTV|COLOMBO)-கொழும்பு, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) காலை பொதியொன்றில் போடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...
சூடான செய்திகள் 1

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இணைய சேவை கட்டுப்பாடு விதித்துள்ளது

(UTV|COLOMBO)-இலங்கை  டி.ஆர்.சி தற்போது அனைத்து சமூக ஊடக தளங்களையும் கண்காணித்து வருகிறது, குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், Viber, WhatsApp மற்றும் YouTube இலங்கை டி.ஆர்.சி., 3 ஜி மற்றும் 4 ஜி இணைய சேவை  கட்டுப்பாட்டு ...
சூடான செய்திகள் 1

கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

(UTV|KANDY)-கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்...
சூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் விடுவிப்பு

(UTV|AMPARA)-கல்முனை பொலிஸ் பிரிவில் நேற்று (06) கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் இன்று (07) விடுவிக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலமையை கண்டித்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று (06) ஹர்த்தால்,...
சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திடீர் முடிவு

(UTV|COLOMBO)-நுகேகொடையில் நாளைய தினம் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பேரணி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்துள்ளார். தரனாகம குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் நாளை நடைபெற உள்ளதாலும், நாட்டில்...
சூடான செய்திகள் 1

தொடரூந்து சேவையில் காலதாமதம்

(UTV|COLOMBO)-ராகம மற்றும் கனேமுல்லவுக்கும் இடையே தொடரூந்து ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதால் பிரதான பாதையின் தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடரூந்து சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.     [alert...
சூடான செய்திகள் 1

‘நல்லாட்சியில் நம்பிக்கை இழந்து விட்டோம்’ நாசகாரிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அமைச்சர் ரிஷாட்டிடம் வேதனை!

(UTV|COLOMBO)-கண்டி திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் மற்றும் வீடுகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நடந்த நிலைமைகளைக் கேட்டறிந்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்,...