Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

செட்டிக்குளம் பிரதேச சபை – சுதந்திரக் கட்சி, மக்கள் காங்கிரஸ் இணைந்து ஆட்சி

வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின. செட்டிக்குளப் பிரதேச சபையில் இடம்பெற்ற தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவின் போது தவிசாளராக ஸ்ரீலங்கா...
சூடான செய்திகள் 1

புத்தாண்டு சந்தை நிலவரங்களை கண்காணிக்க புதிய திட்டம்… அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை..

(UTV|COLOMBO)-புத்தாண்டில் பாவனையாளர்கள் நலன்கருதி, நுகர்வோர் பாவனையாளர்கள் அதிகார சபை விசேட கண்காணிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின்...
சூடான செய்திகள் 1

விளம்பி வருட சுபநேரங்கள்

(UTV|COLOMBO)-சித்திரைப்புத்தாண்டு விளம்பி புதுவருடமானது 14ஆம் திகதி காலை7மணிக்கு உதயமாகின்றது. தமிழர்களின் 60வருட சுற்றுவட்டத்தில் 32ஆவது வருடமான இவ் வருடம் 14.04.2018 (சித்திரை 01) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு புதிய ‘விளம்பி’ என்னும் பெயருடைய...
சூடான செய்திகள் 1

மன்னார் உள்ளூராட்சி சபைகளின் வெற்றியின் பின்னர் அமைச்சர் ரிஷாட் மகிழ்ச்சி!

(UTV|COLOMBO)-உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற கட்சிகளை அந்தந்த சபைகளில் அதிகாரத்தில் அமர்த்த, கட்சி, இன பேதங்களுக்கு அப்பால் முன்வருமாறு நாம் விடுத்த பகிரங்க அழைப்புக்கு மாற்றமாக, எமது கட்சியான மக்கள் காங்கிரஸை...
சூடான செய்திகள் 1

மே மாதம் 7ஆம் திகதி பொதுவிடுமுறை

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி வாரத்தை முன்னிட்டு சர்வதேச மேதின நிகழ்ச்சிகளை மே மாதம் 7ஆம் திகதி நடத்துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக மே மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட விடுமுறையை அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதற்கு...
சூடான செய்திகள் 1

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமிப்பு

(UTV|COLOMBO)-ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (12) காலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். புதிய ஆளுநர்களின் விபரம்...
சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-புத்தளம் மாவட்டத்தில் இடம்பெறும் கடுமையான வறட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக 600 ஏக்கர் சோளப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்....
சூடான செய்திகள் 1

மாந்தை மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்…

(UTV|COLOMBO)-வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த இரண்டு சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையில் இருந்துவந்த நிந்தவூர் சம்மாந்துறை பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளையும் அகில இலங்கை...
சூடான செய்திகள் 1

ரவிக்கு மீண்டும் நிதியமைச்சு?

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை இன்று (12) அல்லது நாளை (13) நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவைக்கான...
சூடான செய்திகள் 1

சதொஸ சந்தையில் பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் அமைப்பு

(UTV|COLOMBO)-சதொஸ விற்பனை நிலையங்கள் சந்தையில் விலையை தீர்மானிக்கும் அமைப்புக்களான மாறியுள்ளதென அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம்.ஃபராஸ் தெரிவித்துள்ளார். நாடெங்கிலும் உள்ள 400 சதொஸ கிளைகள் ஊடாக ஆகவும் குறைந்த விலைக்கு பொருட்கள்...