Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

புத்த பெருமானின் சாரணாத் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு

(UTV|COLOMBO)-விசாக நோன்மதியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தபெருமானின் புனித பொருட்கள் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சாரணாத்தில் இருந்து கொண்டுவரப்படும் புனிதப் பொருட்கள் நாளை (28) தொடக்கம் மே மாதம் 2...
சூடான செய்திகள் 1

விசாக நோன்மதி காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி காலப்பகுதியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை அமுலாக்குகின்றனர்.   பிரதான நகரங்கள் சார்ந்த பாதுகாப்பு கடமைகளில் மூவாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்பி...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டுகோள்

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர தமக்கு ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்கள் இந்த வேண்டுகோளை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள்...
சூடான செய்திகள் 1

மே 8 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்படவுள்ள மாற்றம் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க

(UTV|COLOMBO)-எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பித்து இரண்டு வார காலப்பகுதியினுள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, முழு மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொருளாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

இலங்கையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு இழப்பீடு மறுப்பு

(UTV|COLOMBO)-2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வந்திருந்த போது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பிரித்தானிய பெண் ஒருவருக்கு இழப்பீடு வழங்க லண்டன் நீதிமன்றம் மறுத்துள்ளது. பெந்தொட்ட பகுதியிலுள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் கணவருடன்...
சூடான செய்திகள் 1

நாவலப்பிட்டியில் ரயில் தடம்புரண்டது மலையக ரயில் சேவை உலப்பனை வரை மட்டுபடுத்தப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-நாவலப்பிட்டி உலப்பனை பகுதியில் ரயில் தன்டவாளத்திலிருந்து தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர் பதுலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர ரயில் நாலப்பிட்டி...
சூடான செய்திகள் 1

வியானா ஓடை விபத்துக்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

(UTV|COLOMBO)-அண்மைக்காலமாக வியானா ஓடையில் நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மஹியங்கனை – வியானா ஓடைக்கு பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத்...
சூடான செய்திகள் 1

இடி தாக்கிய இருவர் டிக்கோயா வைத்தியசாலையில்…..

(UTV|COLOMBO)-இடி தாக்கத்திற்கு உள்ளாகிய இருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் டிக்கோய மணிக்கவத்தை தோட்டத்தில் 26.04.2018.    3.  மணியளவில்   மாலை வேலை செய்து கொண்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்களே இவ்வாறு இடி தாக்கத்திற்கு...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை

(UTV|COLOMBO)-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தியுள்னர். மாணவர்களை கலைப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எதிர்ப்பு ஆரப்பாட்டம் நடத்தப்பட்டுக்...
சூடான செய்திகள் 1

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-நீரேந்து பகுதிகளிலும், நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில், நீர் மட்டங்கள் 48 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் சமகால நீர் மின் உற்பத்தி வலு 20 வீதம் வரை காணப்படுகிறது. நுரைச்சோலை நிலக்கரி...