Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

நாளை நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-நாளை நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்த பேருந்து கட்டண சீர்திருத்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்காததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த...
சூடான செய்திகள் 1

பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது

(UTV|COLOMBO)-பேருந்து கட்டண சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதமாக பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தற்போது காணப்படும் குறைந்தபட்ச கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர்...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை அதிகரிப்பால் சபையில் பதற்றம்

(UTV|COLOMBO)-காலி, போப்பே – போத்தல பிரதேச சபையின் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது. இன்றைய சபை அமர்வில் எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக இடம்பெற்ற சூடான விவாதத்தையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளன.  ...
சூடான செய்திகள் 1

மீனவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

(UTV|COLOMBO)-எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர்  விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.   இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படும். எரிபொருள் விலை...
சூடான செய்திகள் 1

விகாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்

(UTV|COLOMBO)-13 வயதுடைய சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 68 வயதுடைய ஒருவரை மாதம்பை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குராங்கொடை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்...
சூடான செய்திகள் 1

திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜரானார்

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுமக பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர்...
சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் தென் அரைப்பாகத்தின் கடற்பரப்புகளில் பெய்து வரும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை...
சூடான செய்திகள் 1

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்களாக பெண்கள் நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக திருமதி இனோக்கா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.   பெண்ணொருவர் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்  தலைவராக நியமிக்கப்பட்டுள்மை இதுவே முதல் முறையாகும். இவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குனர்....
சூடான செய்திகள் 1

தொடங்வல பிரதேசத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் ஆய்வு

(UTV|KANDY)-கண்டி அனிவத்தை சுரங்கப்பாதையில் தொடங்வல பிரதேசத்திற்கு அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான ஆய்வு இன்றும் தொடர்வதாக கண்டி மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் விசேட ஆய்வியலாளர்கள் இதற்கென சமூகமளிக்கவுள்ளதாக...
சூடான செய்திகள் 1

பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழா

(UTV|COLOMBO)-பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய கட்டத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டிடத்தை திறந்துவைத்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில்...