Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள்

(UTV|COLOMBO)-இந்நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு 9வது இராணுவ வீரர்கள் தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற மைதானத்தில் இராணுவ...
சூடான செய்திகள் 1

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

(UTV|COLOMBO)-நாட்டை அண்டிய வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய தினம் மத்திய...
சூடான செய்திகள் 1

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு எட்டு மணியுடன் நிறைவு

(UTV|COLOMBO)-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு போரட்டம் இன்று காலை எட்டு மணியுடன் நிறைவடைகின்றது. நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமான இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில்...
சூடான செய்திகள் 1

புனித ரமழான் நோன்பு இன்றைய தினத்திலிருந்து ஆரம்பம்

(UTV|COLOMBO)-தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு  18ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது நேற்று  நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாதவில்லை எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.    ...
சூடான செய்திகள் 1வணிகம்

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-கட்டார் பொருளாதார மற்றும் வாணிப அமைச்சர் சேய்க் அஹ்மட் பின் ஜசிம் பின் மொஹமட் அல்-தானியை அமைச்சர் ரிசாட் பதியூதீன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு டோகாவில் இடம்பெற்றதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது...
சூடான செய்திகள் 1

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் கூறியுள்ளது. கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கட் மேலும் கூறியுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

புதிய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிலையம் திறப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் சகல மின்னுற்பத்தி நிலையங்களினதும் உப மின்னுற்பத்தி நிலையங்களினதும் தரவுகளை கட்டுப்படுத்தக்கூடிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர தேசிய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்ற பிற்பகல் திறந்து வைத்தார்.   இலங்கையின் தேசிய...
சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளும், கலாவௌ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்த நீர்த்தேக்கங்கள் சார்ந்த நீரோட்டங்களுக்கு அருகில் வசிக்கும்...
சூடான செய்திகள் 1

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவர் கடமைகள் பொறுப்பேற்பு

(UTV|COLOMBO)-சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி திலக ஜயசுந்தர உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன...
சூடான செய்திகள் 1

ஓடைகள் பல பெருக்கெடுப்பு

(UTV|COLOMBO)-தம்புள்ள நகரம் மற்றும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக ஓடைகள் பல பெருக்கெடுத்துள்ளன. தம்புள்ள நகரத்தில் 2 வர்த்தக நிலையங்களும் இஹல எலஹர என்ற இடத்தில் 5 வீடுகள் நீரில்...