{VIDEO} மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச கேள்வி
(UTV | கொழும்பு) – களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு அத்தியாவசியமான ஹெவிமாகேன் என்ற மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திருமதி எஸ்.எம்.பி.கருணாரத்ன கூறுவதாகவும்,தற்போது 17 மருந்துகளே இருப்பதால்,...