வளிமண்டலத்தில் குழப்ப நிலை – அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் பலத்த மழை – வெளியான அவசர அறிவிப்பு
நாட்டின் கிழக்கு திசையில் கீழ் வளிமண்டலத்தில் குழப்ப நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை...
