சாணக்கியன் எம்.பியின் கருத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது – கிழக்கு மாகாணம் ஓர் இனத்திற்கு மாத்திரம் சொந்தமானது அல்ல
கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம், அது தமிழர்களுக்குச் சொந்தமானது, அதைத் தமிழர்கள் தான் ஆளவேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வெளியிட்டுள்ள கருத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மிகத் தெளிவாக இன்றும்...