வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம் தேசிய துன்பியல் நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்!
பொதுமக்களின் நினைவில் இருந்து பெரும்பாலும் மங்கிப்போன பெருங்குற்றம் ஒன்றின் 35 வது வருடாந்தம் அக்டோபர் 30 ஆம் திகதி குறித்து நின்றது. வடக்கில் இருநது முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட பிறகு 35 வருடங்கள் கடந்து...
