Category : உள்நாடு

உள்நாடு

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகம் நியமனம்

editor
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகமாக கே.பி.என் தாரக நிரோஷன் தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இன்று (30) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிதாக...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | திருகோணமலை கடற்கரையில் பெருமளவிலான சிவப்பு நண்டுகள் கரையொதுங்கல்

editor
திருகோணமலை உட்துறைமுகவீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. இவற்றில் பல நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் உயிருடன் காணப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இச்சிவப்பு நிற...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆரம்பமானது. வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவதற்காக குடிவரவு...
உள்நாடுபிராந்தியம்

மீன்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த 9 வயது பிக்கு – குளத்தில் தவறி விழுந்து பலி

editor
குருணாகலில் வெல்லவ கினிகாராவ ரஜமஹா விகாரையில் உள்ள குளத்தில் தவறி விழுந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது – போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான...
உள்நாடு

அடையாளம் காணப்படாத மூன்று சடலங்கள் மீட்பு

editor
மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவல்களைத் தொடர்ந்து, அடையாளம் காணப்படாத ஆண்களின் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக...
உள்நாடு

ஆசிய பிராந்தியத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கையும் அடையாளம் காணப்பட்டுள்ளது

editor
ஆசிய பிராந்தியத்தில் முதியோர் எண்ணிக்கையின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், முதியோர் சமூகம் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகள், குறிப்பாக “வீழ்ச்சிகள்”,...
உள்நாடு

நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள வைத்தியர்கள்

editor
தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இந்த இடமாற்ற முறைமை இன்று (30)...
உள்நாடுபிராந்தியம்

3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று இன்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் – கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
உள்நாடுபிராந்தியம்

கந்தளாய், சேருநுவர வீதியில் உழவு இயந்திரமும் லொறியும் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

editor
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய்-சேருநுவர வீதியில் நேற்று மாலை (28) இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரத்துடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதில், உழவு இயந்திரச் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் கந்தளாய்...