சினிமா பாணியில் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க ஆபரணக் கடைகளில் கொள்ளை – அதிகாரிகள் ஐவர் கைது
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு தங்க ஆபரணக் கடைகளில் ரூ. 102,000,000/-...
