Category : உள்நாடு

உள்நாடு

சினிமா பாணியில் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க ஆபரணக் கடைகளில் கொள்ளை – அதிகாரிகள் ஐவர் கைது

editor
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு தங்க ஆபரணக் கடைகளில் ரூ. 102,000,000/-...
உள்நாடுவிளையாட்டு

இலங்கை அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்ற புத்தளம் பள்ளிவாசல்துறை எம்.டி.எம். தஹீர்!

editor
இலங்கை அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்ற எம்.டி.எம். தஹீர்! இவர் மன்னார் கொண்டச்சியைச் சேர்ந்தவர் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் எம்.டி.எம். தஹீர், பங்களாதேஷில் நடைபெற்ற...
உள்நாடுபிராந்தியம்

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

editor
பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து ஹட்டன் நகரில் இன்று காலை (30) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ​சில அரசியல்வாதிகள் மற்றும் சமூக...
உள்நாடுபிராந்தியம்விளையாட்டு

பாலமுனை மெருன்ஸ் கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மார்க்ஸ்மேன் அணியினர் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டனர்

editor
பாலமுனை மெருன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.10.30ஆம் திகதி பாலமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.  இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன்...
உள்நாடு

சிவனொளிபாதமலை யாத்திரை டிசம்பர் 4 ஆம் ஆரம்பம்!

editor
சிவனொளிபாதமலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி (உந்துவப் பெளர்ணமி தினத்தில்) ஆரம்பமாகும் என சிவனொளிபாதமலையின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் தெரிவித்ததார். சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பான கலந்துரையாடல்...
அரசியல்உள்நாடு

மஹிந்தவுடன் புகைப்படத்தில் இருக்கும் நபர் நான் இல்லை – NPP எம்.பி நிலந்தி கொட்டஹச்சி

editor
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தோன்றுவது போல சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபர் நான் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மஹிந்த...
உள்நாடு

நாளை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள வைத்தியர்கள்

editor
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று அந்தச்...
உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

editor
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள்...
அரசியல்உள்நாடு

இன்று சமூகத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது – ஒரு பக்கம் கொலை கலாச்சாரம் – மறுபக்கம் ஜே.வி.பி.யின் சர்வாதிகாரம் – சஜித் பிரேமதாச

editor
தற்போதுள்ள முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, நீதி நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக உறுதியளித்து தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய முறைமை மாற்றத்தில், கொலை கலாச்சாரம் பரவலடைந்து, கொலை நடவடிக்கைகள் அதிகரித்து...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது – நாமல் எம்.பி குற்றச்சாட்டு

editor
போதைப்பொருள் தடுப்புகளை முன்னெடுக்கும் அரசாங்கமானது தமக்கு சார்பானவர்களுக்கு ஒரு முகத்தையும் தனக்கு எதிரானவர்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டிக்கொண்டு பாரபட்சமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். கொழும்பில்...