Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கு முழுவதிலும் ஒன்றிணைய வேண்டும் – சாணக்கியன் எம்.பி

editor
அம்பாறை மாவட்ட பாலமுனை மரூன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மரூன்ஸ் சாம்பியன் கோப்பை – 2025 மாபெரும் இறுதிப் போட்டியில் என்னை பிரதம அதிதியாக அழைத்திருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார்....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழு ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம்

editor
பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இலங்கை பாராளுமன்றத்தின் உயர்மட்டக் குழுவினர் 2025 ஒக்டோபர் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர். இந்த...
உள்நாடு

இலங்கை முழுவதும் நாளை முதல் இலவச ஷொப்பின் பேக் வழங்கப்படாது

editor
வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை (01) முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இலட்சம் பெற முற்பட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது.!

editor
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி முபாரக் அவர்கள் நிலாவெளி, இக்பால் நகரில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெறுவதற்கு முற்பட்டபோது கைது...
உள்நாடு

பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்க்ஷனியை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

editor
கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (31) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
அரசியல்உள்நாடு

அனைத்து எம்.பிக்களுக்கும் பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர், சபாநாயகர் இணக்கம்

editor
பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய,...
உள்நாடுபிராந்தியம்

கலவானையில் துப்பாக்கிச் சூடு – இரண்டு பேர் வைத்தியசாலையில்

editor
கலவானை, தெல்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் 2 மெகசின்கள் மீட்பு – பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது

editor
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ்...