Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் எழுத்து மூலம் கோரிக்கை வைக்கலாம் – பொலிஸ் திணைக்களம்

editor
பாராளுமன்ற உறுபினர்களுக்கு பாதுகாப்புக்கு தற்போதுள்ள அச்சுறுத்தல்களை ஆராய்ந்த பிறகு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், அவர்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கையை வைக்கலாம் என்று பொலிஸ்...
உள்நாடு

வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை – போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள்

editor
வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் (03) கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் வெப்பச் சுட்டியானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய...
அரசியல்உள்நாடு

றிஷாட் பதியுதீனால், மேல்மாகாணம் மற்றும் தென் மாகாண மாவட்ட மாணவர்கள் கௌரவிப்பு!

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில் நடைபெற்றுவரும் கெளரவிப்பு நிகழ்வின் அடுத்த கட்டமாக மேல்மாகாணம் மற்றும் தென்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

ஆரையம்பதி பாலமுனை கிராமத்தில் புதிய பள்ளிவாசலின் நிர்மாணப் பணியை ஆரம்பித்து வைத்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
ஆரையம்பதி பாலமுனை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள புதிய மஸ்ஜிதுல் ஹமத் பள்ளிவாசலின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (2) சுபஹ் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. குறிப்பாக, இப்பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்காக கடந்த காலங்களில்...
உள்நாடு

வவுனியா பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

editor
வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (31) உயிரிழந்துள்ளதாக வவுனியா பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

editor
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று (02) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சார வேலியை உடைத்து, கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை மின்சார வேலிக்கு அப்பால் நகர்த்தி, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள்,...
உள்நாடு

பாடசாலைகளுக்கு விடுமுறை குறித்து வெளியான விசேட அறிவிப்பு

editor
உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு...
அரசியல்உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – தற்போதைய அரசாங்கம் கத்தோலிக்க சமூகத்தை ஏமாற்றி விட்டது – சஜித் பிரேமதாச

editor
நாட்டு மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். மாற்றத்தை எதிர்பார்த்து புதிய முறைமைக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் இதைவிடவும் சிறந்த மாற்றீடும், வலுவான புதிய பாதையும் உதயாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக்...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் – சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

editor
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை வட்டவளை தியகல பொலிஸ் சோதனை சாவடி பகுதியில் வைத்து நேற்று சனிக்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு சிகரெட்டுக்களை அனுமதிப்பத்திரமின்றி...
அரசியல்உள்நாடு

பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் – பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

editor
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 5...