Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

புத்தளம் அருவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை பிரதமர் ஹரிணி கண்காணித்தார்

editor
மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப் பார்வையிட, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...
உள்நாடு

மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்திய சம்பவம் – 6 பேருக்கு தடுப்பு காவல்

editor
தென் கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றில் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதான 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயம் தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டியில் வரலாற்று சாதனை

editor
மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயம் தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தமது பாடசாலையின் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தச் சிறப்பை முன்னிட்டு, மாணவர்களை கௌரவிக்கும் வாகன வீதி...
அரசியல்உள்நாடு

பாடசாலை நேரம் அதிகரிப்பு – அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor
பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பது குறித்து கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும். கல்வி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இது குறித்து நாம் கேள்வியெழுப்புவோம். அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும்...
உள்நாடு

பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு

editor
4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஒக்டோபர் 24 முதல் இந்தியாவின் ரஞ்சியில் நடைபெற்றது. அதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பதக்கங்களை வென்ற விமானப்படையின் வீர வீராங்கனைகள் இன்று (03) காலை...
அரசியல்உள்நாடு

பாடசாலை நேரத்தை நீடிப்பது தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor
பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
தற்போது மக்களின் வாழ்க்கை சீர்குலைந்து, அரசாங்கத்தின் பலவீனங்கள் மற்றும் திறமையின்மை காரணமாக, இந்த அரசாங்கத்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றன. போதைப்பொருள் வியாபாரிகள், கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்கள் இன்று...
உள்நாடுபிராந்தியம்

வவுனியா பல்கலை மாணவன் மரணம் – விசாரணைகள் தீவிரம்!

editor
வவுனியா பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மாணவனின் மரணம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
உள்நாடுபிராந்தியம்

கித்துல்கலயில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு

editor
கித்துல்கல பொலிஸ் பிரிவின் ஹட்டன்-கிதுல்கல வீதியில் 39வது கிலோமீட்டர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கித்துல்கலவில் இருந்து ஹட்டன் திசை நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த மோட்டார்...
உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

editor
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (03) காலை கைதுசெய்யப்பட்ட இரண்டு முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை...