Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

வேட்பு மனுவை தாக்கல் செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

editor
நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (20) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத்...
உள்நாடு

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி

editor
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL Ltd. நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம்,...
உள்நாடு

தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்!

editor
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேசபந்து தென்னகோனின் பிணை...
உள்நாடு

பால் மாவின் விலை அதிகரிப்பு – பால் தேநீர் விலை அதிகரிக்கப்படும்

editor
பால் மாவின் விலை அதிகரித்தால் பால் தேநீரின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்...
உள்நாடு

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்த கார்கள்

editor
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது தொகுதி வாகனங்கள் சமீபத்தில் நாட்டை வந்தடைந்துள்ளன. ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்த Glovis Century கப்பலில் இருந்து 1,159 கார்கள் இறக்கப்பட்டதோடு, அவற்றில் 669 கார்கள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி வெளியானது

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது....
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

editor
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பாராளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை முடக்கிய உத்தரவை நீக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல்...
உள்நாடு

பாறையிலிருந்து தவறி விழுந்த வௌிநாட்டு பெண் பலத்த காயம்

editor
எல்ல லிட்டில் ஸ்ரீ பாதவைப் பார்வையிடச் சென்ற 64 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார். சம்பவத்தில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....
உள்நாடு

பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது – ஒருவர் சிக்கினார்

editor
29 கிலோகிராம் ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த...
உள்நாடு

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் சொகுசு கார் மோதி விபத்து

editor
களனிவெளி ரயில் மார்க்கத்தில் அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், பாதுக்கை, லியன்வல, துத்திரிபிட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான சொகுசு கார் ரயில் கடவைக்குள் நுழைய முயன்ற...