Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் விபத்து – ரயில் சேவைகளுக்கும் பாதிப்பு

editor
களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் கார் ஒன்று ரயில் மீது இன்று (05) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி சென்ற ரயிலுடனே குறித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைப் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor
திருச்சீமையின் (Holy See – Vatican) அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடனான உறவுகளுக்கான செயலாளரும் (திருச்சீமையின் வெளிவிவகார அமைச்சர்) பேராயர் Paul Richard Gallagher அவர்கள், நவம்பர் 3ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர்...
உள்நாடுபிராந்தியம்

ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலையில் அதிபர் கைது

editor
அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, நல்லமுதாவ வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுறு ஓயாவில் காணாமல் போன நால்வரின் சடலங்களும் மீட்பு

editor
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (05) சுற்றுலா சென்றுள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றல்!

editor
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன. ‘முழு...
உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் பேஸ்புக் களியாட்டம் – 10 பேர் கைது

editor
பாணந்துறையின் கொரகான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து நிகழ்வை சோதனை செய்து, உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

இந்தியாவில் முக்கியஸ்தர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இலங்கை நாட்டின் விவசாய புத்தாக்கத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தாருங்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லி பூசாவில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (IARI) விஜயம் செய்து கோரிக்கை விடுத்தார். இந்நாட்களில்...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் மாயம் – தேடும் நடவடிக்கை தீவிரம்

editor
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (05) மாலை காணாமல் போயுள்ளனர். ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களைத்...
உள்நாடுசினிமா

பிரபல நடிகர் சரத்குமார் இலங்கை வந்தார்

editor
தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார், இன்று (05) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் இன்று முற்பகல் 11.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். இலங்கையின் சுற்றுலாத்...
உள்நாடு

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த புதிய மருந்து

editor
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை, களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள ராகம மருத்துவ பீடத்தின் மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாகத் தயாரித்துள்ளனர். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் மூன்று மாத்திரைகள்...