Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் படுகொலை – மாயமான கணவன் பொலிஸில் குழந்தையுடன் சரண்

editor
வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று முன்தினம் (04) பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இத்திய கவுன்சிலில் உரையாற்றினார்

editor
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், புது டில்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் (Indian Council of World Affairs-ICWA) சிறப்புரை நிகழ்த்தினார். இதில், உலகளாவிய இராஜதந்திர...
உள்நாடு

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு – நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

editor
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல்...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினருக்கு பிணை!

editor
ஹிங்குராக்கொட பொலிஸ் நிலையத்துக்குள் குழப்பமான முறையில் நடந்து கொண்டு பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹிங்குராக்கொட தேசிய மக்கள் சகதியைச சேர்ந்த பிரதேச சபை உறுப்பினரை தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு...
உள்நாடுபிராந்தியம்

மஹரகம பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது

editor
மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக...
அரசியல்உள்நாடு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை

editor
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை, நாளை (07) இடம்பெற உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் – பாட்டலி சம்பிக்க

editor
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டளவில் சொத்து வரி அமுல்படுத்தப்படுமா, இல்லையா என்பதையும், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எத்தனை விடயங்கள் செயற்படுத்தப்பட்ட என்பதையும் ஜனாதிபதி...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுரு ஓயாவில் நீரில் மூழ்கி பலியானோர் 5 ஆக அதிகரிப்பு

editor
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. 10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு இன்று (5)...
உள்நாடுபிராந்தியம்

கண்டி, பல்லேகலையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பரவல்

editor
கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

editor
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு...