Category : உள்நாடு

உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

editor
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யக்கூடும் என...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் – திஸ்ஸ அத்தயநாயக்க எச்சரிக்கை

editor
சஜித் பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு எதிரான அவரின் குரலை அடக்குவதற்குமே அரசாங்கம் மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அதற்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுள்ள...
அரசியல்உள்நாடு

மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் கண்காணிப்பு விஜயம்

editor
மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் இன்று (14) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...
உள்நாடு

மதம் கடந்து மனிதனைப் பார்க்கும் நாடு சவூதி அரேபியா..!

editor
இலங்கையில் சவூதி அரேபியாவின் 11 வது மேம்பாட்டு முயற்சியான வயம்ப பல்கலைக்கழகம் நகர அபிவிருத்தி திட்டம் இன்று (14) திறந்துவைக்கப்பட்டது. உண்மையில் சவூதி அரேபியா “மதம் கடந்த மனிதாபிமானம்” என்ற அடிப்படையில் மனிதாபிமானத்துக்கு மதம்...
அரசியல்உள்நாடு

தவிசாளர் அஸ்பர் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் கன்னி அமர்வு!

editor
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய முதலாவது சபை கூட்ட அமர்வு நடவடிக்கைகள் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமர்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றி  சபையின்  தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் (ஜேபி) ஆரம்பித்து வைத்தார். பின்னர்...
உள்நாடுபிராந்தியம்

மீரிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

editor
மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது – சஜித் பிரேமதாச

editor
தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என இந்த அரசாங்கம் தெளிவான வாக்குறுதியை வழங்கியிருந்தது....
அரசியல்உள்நாடு

எனது தந்தை கைது செய்யப்பட்டாலும், செய்யாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழும் – முன்னாள் எம்.பி சதுர சேனாரத்ன

editor
இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதில் முன்னணியில் இருந்தவர் தனது தந்தையான ராஜித சேனாரத்ன என அவரது மகனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கூறுகிறார். ராஜித சேனாரத்னவை குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் முன்னர்...
அரசியல்உள்நாடு

மாவத்தகம பிரதேச பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட குருநாகல் மாவட்டம் மாவத்தகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம்...
அரசியல்உள்நாடு

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு – 15 வருவாய் ஆய்வாளர்களுக்கு நியமனம்

editor
சப்ரகமுவ மாகாண அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 15 வருவாய் ஆய்வாளர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றையதினம் (14) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவின் தலைமையில் சப்ரகமுவ மாகாண சபை...