முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையினால் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு விடிவு காலம் பிறந்தது
நிந்தவூர் வரலாற்றில் உருவான அரசியல் தலமைகளில் (Visionary Politician) தொலைநோக்கு சிந்தனையுடைய அரசியல் வாதியாக குறிப்பிட்டு சொல்லக்கூடியவராக இருப்பவர்தான் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர். இதற்கு அவர் தொடர்ச்சியாக மூன்று முறை நிந்தவூரின் தவிசாளராக...
