Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

வரவுசெலவுத் திட்டம் என்ற பெயரில் அநுர பொய்களின் மூட்டையையே முன் வைத்துள்ளார் – சஜித் பிரேமதாச

editor
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த இந்த இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தில் வளமான நாடு அழகான வாழ்க்கைக்கான வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட...
உள்நாடுவிசேட செய்திகள்

300 கிலோ போதைப்பொருளுடன் 6 இலங்கையர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது!

editor
பெருந்தொகை போதைப்பொருளுடன் ஆறு இலங்கையர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்றே 6 இலங்கையர்களுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினரால்...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் 3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

editor
புத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம்...
அரசியல்உள்நாடு

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு பேர் சரணடைய இணக்கம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் தற்போது நடைபெற்று...
உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

editor
சீனிகமவில் 6 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

வர்த்தக தொகுதியில் தீ விபத்து – அம்பலாங்கொடையில் சம்பவம்

editor
அம்பலாங்கொடை நகரில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் ஏமாற்று வேலைகளை செய்கிறது – சஜித் பிரேமதாச

editor
ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு வந்த பொதுத் தேர்தல் சமயத்திலும் தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதிகள் வழங்ககப்பட்டன. அமைச்சுப் பதவிகளைப் பெற்றதன் பிற்பாடு தொழில்களைப் பெற்றுத் தருவோம் என்று தற்போதைய ஆளும் தரப்பினர் கூறிய...
அரசியல்உள்நாடு

சாணக்கியன் எம்.பி யின் தந்தையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி அநுர

editor
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் (09) அஞ்சலி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சவூதி அரேபியா சென்றார் அமைச்சர் விஜித ஹேரத்

editor
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை நேற்று (08) சவுதி அரேபியாவுக்கு...
அரசியல்உள்நாடு

மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
பாமர மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறுப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரவு செலவு திட்டமாக இதை பார்க்கலாம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...