Category : உள்நாடு

உள்நாடு

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு

editor
கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர...
அரசியல்உள்நாடு

என்னை கைது செய்ய முயன்றார்கள் – நாமல் எம்.பி – 10 வருடங்களுக்கு பின் சுதந்திரக் கட்சிக்கு சென்றார்

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றிருந்தனர். எதிர்வரும் நவம்பர் 21 ஆம்...
அரசியல்உள்நாடு

ஐ.தே.க. அரசியல் அணிதிரட்டல் பிரதி செயலாளராக கடமையேற்ற ஹரின் பெர்னாண்டோ

editor
ஐ.தே.க. அரசியல் அணிதிரட்டல் பிரதி செயலாளர் நாயகமாக ஹரின் பெனாண்டோ இன்று (10) தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி...
உள்நாடுபிராந்தியம்

தலாவ பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவன் குறித்து வௌியான தகவல்

editor
இன்று (10) பிற்பகல் தம்புத்தேகம, தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர் க.பொ.த சாதாரண தர மாணவன் என பொலிஸார் தெரிவித்தனர். வலயக் கல்வி காரியாலயத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்கு...
உள்நாடுபிராந்தியம்

இன்றைய தினம் மற்றுமொரு பேருந்து விபத்தில் சிக்கியது

editor
புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இன்று (10) மதியம் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும்...
உள்நாடு

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக சட்டத்தரணி இர்பான் கடமையேற்பு!

editor
நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான்  கடமை ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான நிகழ்வு இன்று (10) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...
உள்நாடு

இருவரைத் தாக்கி, லொறியை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் – 6 பேருக்கு மரண தண்டனை

editor
அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம்...
உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரம், தலாவ பகுதியில் பேருந்து விபத்து – ஒருவர் பலி – பாடசாலை மாணவர்கள் உட்பட 40 பேர் காயம்

editor
அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என்று கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தம்புத்தேகம...
உள்நாடுபிராந்தியம்

இரவு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை கண் விழிக்கவில்லை – உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிய மாணவி திடீர் மரணம்

editor
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியாவார். இவர்...
உள்நாடுபிராந்தியம்

வெருகல் புன்னையடி இழுவைப் பாதை ஆபத்தான நிலை – பாலம் அமைக்க அவசர கோரிக்கை

editor
திருகோணமலை – வெருகல் புன்னையடி இழுவைப் படகு சேவை ஆபத்தான சூழ்நிலையில் செயல்பட்டு வருவதனை வெருகல் பிரதேச சபை தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை (10) நேரில்...