Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, கண்டி வீதியில் விபத்து – 31 வயதுடைய ஒருவர் உயிரிழப்பு – நிறுத்தாமல் தப்பிச் சென்ற வாகனம்

editor
வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில், 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற 18 வயதான இளைஞன் சடலமாக மீட்பு

editor
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். சுமார்...
அரசியல்உள்நாடு

எமது அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது இயலாத காரியம் – ஜனாதிபதி அநுர

editor
முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (13) கொழும்பு...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பிக்கள், அமைச்சர்களின் நஷ்டஈட்டை மீளப் பெறுவது தொடர்பான மனு விசராணைக்கு!

editor
நாடு முழுவதும் கடந்த 2022 மே மாதம் 9 ஆம் திகதி வீடுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதங்களுக்கு சட்டவிரோதமாக இழப்பீட்டைப் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிடக் கோரி...
உள்நாடுகாலநிலை

வளிமண்டலத்தில் குழப்ப நிலை – அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் பலத்த மழை – வெளியான அவசர அறிவிப்பு

editor
நாட்டின் கிழக்கு திசையில் கீழ் வளிமண்டலத்தில் குழப்ப நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை...
அரசியல்உள்நாடு

ஓய்வு பெறுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

editor
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக...
உள்நாடுபிராந்தியம்

மன்னார், அடம்பனில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு கடூழிய சிறை

editor
மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம்...
அரசியல்உள்நாடு

3 புதிய தூதுவர்கள், 2 உயர் ஸ்தானிகர்களின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

editor
3 புதிய தூதுவர்கள் மற்றும் 2 உயர் ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில்...
அரசியல்உள்நாடு

தொடங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ் இயங்கும் தொடங்கொட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (13) இடம்பெற்றதுடன், அதில் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பொது எதிர்க்கட்சியின்...
அரசியல்உள்நாடு

ஹிமாயா செவ்வெந்தி தற்கொலை – இணையவழி கடன் மாபியா தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் – சஜித் பிரேமதாச

editor
அத்தனக்கல்லைப் பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைப்பதனால், இந்த விடயம்...