Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

மஹிந்தானந்த, நளின் மீது மற்றுமொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

editor
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது...
உள்நாடுபிராந்தியம்

விசிநவ பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம்

editor
விசிநவ பிரதேசத்தின் அபிவிருத்திகளையும், திட்டமிடல்களையும் இலக்காக வைத்து சுமார் 07 வருடங்களுக்கு முன்பு “விசிநவ ஒன்றிணைக்கப்பட்ட சிவில் அமைப்பு” ஆரம்பிக்கப்பட்டது. குளியாபிடிய-கிழக்கு பிரதேச செயலக முஸ்லிம் கிராமங்கள், நாரம்மல பிரதேச செயலகத்தின் சில முஸ்லிம்...
அரசியல்உள்நாடு

PAFFREL அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த செயலமர்வு

editor
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு (PAFFREL) அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த பாராளுமன்றம் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில் (17) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்தச் செயலமர்வில் “அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்...
அரசியல்உள்நாடு

சஜித்துக்கு எதிரான சதிகள் குறித்து முஜிபுர் ரஹ்மான்!

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றுவதற்கான உள் நடவடிக்கை குறித்த வதந்திகளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நிராகரித்துள்ளார். அதே நேரத்தில் கட்சியையும் அதன் தலைவரையும் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த...
உள்நாடுபிராந்தியம்

இரண்டு பஸ்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து – 21 பேர் காயம்

editor
இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த...
உள்நாடுபிராந்தியம்

கால்பந்து விளையாடிய இளைஞன் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் உயிரிழப்பு

editor
நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த நபர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்று (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தின்...
அரசியல்உள்நாடு

சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் சில விடயங்கள் விரைவில் நீதிமன்றத்திற்கு – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,...
உள்நாடு

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

editor
தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,300 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் வர்த்தக...
உள்நாடுகாலநிலை

பல தடவைகள் மழை பெய்யும்

editor
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும்...
உள்நாடு

உப்பு விலை குறைந்தது!

editor
கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளத்தில் பாதிக்கப்பட்ட உப்பு அறுவடை, தற்போதைய வறண்ட வானிலை காரணமாக உப்பு விளைச்சல் அதிகமாக காணப்படுகின்ற போதிலும் உப்பின் விலை குறைந்துள்ளமை தமக்கு பெரும் பாதிப்பை...