Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

தற்கொலை செய்யப்போவதாக மனைவியை மிரட்டிய நபர் பலி – விளையாட்டு வினையானது

editor
தற்கொலை செய்யப்பதாவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய்...
அரசியல்உள்நாடு

நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி – ஐக்கிய தேசியக் கட்சியின் அதிரடி தீர்மானம்

editor
எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று...
அரசியல்உள்நாடு

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

editor
2026 வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன் 8 பேர் வாக்களிப்பில்...
அரசியல்உள்நாடு

பிரதேச சபைத் தலைவரின் அச்சுறுத்தலால் இளம் பெண் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு

editor
ஆராச்சிகட்டுவ பிரதேச சபைத் தலைவரின் நடவடிக்கைகள் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் . தலைவர் அவரை திட்டி, மிரட்டி, சபையை விட்டு வெளியேற்றிய சம்பவத்தின் அடிப்படையில் அவர் இந்த...
அரசியல்உள்நாடு

ஜனநாயகத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் ரூ.200 வையும், அரசாங்கம் ரூ.200 வையும் செலுத்தும் தீர்மானத்தற்கு...
உள்நாடு

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர்களைத் தாக்கிய குளவிக் கூட்டம்

editor
ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில் அமைந்துள்ள பயிர்ச்செய்கை பயிற்சி நிலையத்தில் நடைமுறைப் பயிற்சிப் பட்டறைக்காக வந்திருந்த மாணவர்கள் குழுவொன்று, இன்று (14) மரத்தில்...
உள்நாடுபிராந்தியம்

ஈஸி கேஷ் முறையில் போதைப்பொருள் விற்பனை – இளைஞன் ஒருவன் கைது

editor
ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

பேருந்து தரிப்பிடத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – கிளிநொச்சியில் சோகம்

editor
A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 36 வயது மதிக்கத்தக்க...
உள்நாடு

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவ நீதிமன்றில் சரணடைவதற்காக வருகை

editor
கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

editor
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார். தேர்தல் ஆணையாளர் நாயகமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும் பொதுச்சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார். 34 ஆண்டுகள்...