Category : உள்நாடு

உள்நாடு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அநுர வல்பொல கைது

editor
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொல கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பாக இன்று (17) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது

editor
பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், சந்தேகநபர்...
உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டுப் பெண்ணுக்கு அதை காட்டிய நபர் சிக்கினார்

editor
திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோர விகாரை வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள்

editor
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற கரையோர...
உள்நாடு

காலி முகத்திடல் கடற்கரையில் நீராட சென்ற இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு

editor
கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் நீராடியபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த இரண்டு இளைஞர்களும் ‘போர்ட் சிட்டி’ வளாகத்தில் இருந்து படகு...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

editor
இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் இளம் யுவதியின் சடலம் ஒன்று இன்று (16) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை வேவல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்...
உள்நாடுபிராந்தியம்

வாகரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் – பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

editor
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (15) சனிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். சடலத்தினை அடையாளங்காண முடியாமல் உருக்குலைந்திருப்பதனால் உறவினர்கள் மீன்பிடிக்கச்சென்றோ அல்லது...
உள்நாடு

நீர்கொழும்பில் வௌிநாட்டு துப்பாக்கியுடன் வர்த்தகர் கைது

editor
சுமார் 6 அங்குல நீளமுள்ள வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைத்துப்பாக்கி பெல்ஜியம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரௌனிங் (Browning) ரகத்தைச்...
உள்நாடுபிராந்தியம்

மத்ரசா சிறுவனின் மரணத்தில் சந்தேகம் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு – கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை இணைப்பு

editor
பதுளையில் வெலிமடை பகுதியில் உள்ள மத்ரஸா ஒன்றின் கழிவறையில் கடந்த 03 ஆம் திகதி சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 12 வயதுடைய சஹ்தி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது....
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | IMF யின் இலக்குகளைத் தாண்டி அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் நிதியை நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சதவீதமாக...