பௌத்த சாசனத்தின் அரசாங்கம் விளையாட முயற்சிக்கக் கூடாது – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர
‘‘பெளத்த மக்களுடனும் சாசனத்துடனும் அரசாங்கம் விளையாட முயற்சிக்கக் கூடாது. இந்த அரசாங்கத்துக்கு பெரும் எண்ணிக்கையிலான சிங்கள பெளத்த மக்களே வாக்களித்தார்கள். தாம் வாக்களித்த அரசாங்கமா இவ்வாறு செயற்படுகிறது?’’ என்று அவர்கள் கவலைத் தெரிவிப்பதாக முன்னாள்...
