Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

பௌத்த சாசனத்தின் அரசாங்கம் விளையாட முயற்சிக்கக் கூடாது – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

editor
‘‘பெளத்த மக்களுடனும் சாசனத்துடனும் அரசாங்கம் விளையாட முயற்சிக்கக் கூடாது. இந்த அரசாங்கத்துக்கு பெரும் எண்ணிக்கையிலான சிங்கள பெளத்த மக்களே வாக்களித்தார்கள். தாம் வாக்களித்த அரசாங்கமா இவ்வாறு செயற்படுகிறது?’’ என்று அவர்கள் கவலைத் தெரிவிப்பதாக முன்னாள்...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும் – ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

editor
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினருக்கும்...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட கணவன், மனைவி சடலமாக மீட்பு

editor
வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மனைவியின் சடலம் முதலில் மீட்கப்பட்டது அதை தொடர்ந்து தற்போது கணவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை வெலிமடைப் பிரதேச...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி

editor
பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தேசிய அரச சபையின் 1971 ஆம் ஆண்டின் இலக்கம் 1 கொண்ட பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கு,...
அரசியல்உள்நாடு

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து தகவல் வெளியிட்டார் அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும்...
உள்நாடு

பயணிகளுடன் இணைந்து மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டத்தை செயற்படுத்திய Kangaroo Cabs

editor
ஒவ்வொரு ஆண்டிலும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முன்னிட்டு Kangaroo Cabs விஷேட நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. மேற்படி திட்டத்தின் கீழ் பயணிகள் இருக்கையின் மேல் பகுதி...
உள்நாடு

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – மீண்டும் தடை உத்தரவு!

editor
கிழக்கு மாகாணம் ஆயுர்வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத  வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்துக்கு மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான  ...
அரசியல்உள்நாடு

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வேலையில்லாப் பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றி விட்டது – சஜித் பிரேமதாச

editor
தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை...
உள்நாடுபிராந்தியம்

22 வயதுடைய மனைவியைக் கொன்று விட்டு 25 வயதுடைய கணவன் தற்கொலைக்கு முயற்சி

editor
வாகரை, உரியன்கட்டு பிரதேசத்தில் திருமணமான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 22 வயதுடைய தட்டுமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். நேற்று (17) மாலை மனைவி மற்றும் கணவனுக்கு இடையில்...
உள்நாடு

ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை – போராட்டம் தொடர்கிறது GMOA

editor
தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை...