Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முறையான வேலைத்திட்டம்

editor
உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுப்பதற்காக உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த...
உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் துப்பாக்கிச் சூடு – தம்பதியினர் பலி

editor
தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த...
உள்நாடு

தொடர்ந்து பெய்து வரும் கன மழை – பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor
தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் புதுப்பித்துள்ளது. இன்று (18) மாலை 4:00 மணி முதல் நாளை (19)...
அரசியல்உள்நாடு

இனி இனவாதத்திற்கு இடமில்லை – திருகோணமலை சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரிய ஜனாதிபதி அநுர

editor
நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் (18) பாராளுமன்றத்திற்கு வருகை...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு – அடுத்த சில தினங்களில் வழமைக்குத் திரும்பும்!

editor
கல்முனை மாநகர சபை எல்லையினுள் கடந்த இரு காலமாக நிலவி வருகின்ற திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த சில தினங்களில் திண்மக்கழிவகற்றல் சேவை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்முனை மாநகர...
அரசியல்உள்நாடு

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் – சஜித் பிரேமதாச

editor
திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2010 இல் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 இல் புனித...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | திருகோணமலைக்கு அவசர அவசரமாக சென்ற ஞானசார தேரர்

editor
திருகோணமலைப் பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அமலாக்க நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட பதட்டங்களைத் தொடர்ந்து, பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...
உள்நாடுவிசேட செய்திகள்

ஓட்டமாவடி, மாஞ்சோலை நபர் குவைத்தில் மரணம்

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 60 வயதுடைய அலியார் ஹயாத்து முகம்மட் என்பவர் (18) செவ்வாய்க்கிழமை குவைத் நாட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். தொழில் நிமித்தம்...
உள்நாடு

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

editor
தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. வான்கதவுகள் ஒவ்வொன்றும் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து வினாடிக்கு மொத்தமாக 1,400...
உள்நாடு

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

editor
அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (12) பாராளுமன்றத்தில் கூடிய...