Category : உள்நாடு

உள்நாடு

மின்சார தடைகள் குறித்து வெளியான அறிவிப்பு

editor
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (01) பிற்பகல் 5 மணிவரை நாடு முழுவதும் 70,012 மின்சார தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவற்றில், 41,684 மின்சார தடைகள் சரிசெய்யப்பட்டு மின்...
அரசியல்உள்நாடு

யாழ். மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா

editor
யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில்,...
உள்நாடு

சப்ரகமுவ மாகாண ஆளுநர் தலைமையில் இராணுவ தின நிகழ்வு

editor
சப்ரகமுவ மாகாண இராணுவ தின நிகழ்வு நேற்றையதினம் (31) இரத்தினபுரி புதிய நகர் வளாகத்தில் அமைந்துள்ள மறைந்த இராணுவ வீரர் நினைவு தூபி அருகாமையில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில்...
உள்நாடுபிராந்தியம்

வாள்வெட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞன் பலி

editor
பூநகரி – தம்பிராய் பகுதியில் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். வாள்வெட்டுக்கு இலக்கான செம்மன்குன்று பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்...
அரசியல்உள்நாடு

161 உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகள் நாளை ஆரம்பம் தொடர்பில் வெளியான தகவல்

editor
கடந்த மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரின் வர்த்தமானி அறிவிப்பின்படி, சபைகளை நிறுவுவது நாளை...
உள்நாடு

ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயம்

editor
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை...
அரசியல்உள்நாடு

பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமலின் பெயர் பரிந்துரை – முன்னாள் எம்.பி உதய கம்மன்பில

editor
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ளது. இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறதென...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
உள்நாடு

சீரற்ற வானிலை காரணமாக குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்கள்

editor
குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் குறித்து தகவல் வெளியிட்ட நிசாம் காரியப்பர் எம்.பி

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களின் இன்றைய பதவிப் பிரமாணமானது எமது கட்சிக்கு பெருமைக்குரிய தருணமாகும் என்று கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இது குறித்து...