Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட SJB முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

editor
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ‘X’...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு செய்வதில் கோரமின்றி குழப்பம்

editor
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று இடம்பெற இருந்த நிலையில், போதிய அளவு கோரமின்மையால் சபை அமர்வை கூட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தவிசாளரை...
உள்நாடுபிராந்தியம்

தாய் மற்றும் மகன் மீதும் அசிட் தாக்குதல் – தாய் உயிரிழப்பு

editor
அயகம பொலிஸ் பிரிவின் கொழம்பேவ பிரதேசத்தில் பெண்ணொருர் மீதும் அவரது 16 வயது மகன் மீதும் அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (20) இரவு இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது....
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா நோக்கி பயணமானார்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார். அவர்கள்...
உள்நாடு

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸாவில் கடமை புரியும் 2 மௌலவிகள் கைது

editor
மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மௌலவிகளும் நேற்று (19) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. மாளிகாவத்தை பகுதியில் உள்ள...
உள்நாடு

போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகு – SJB யின் முன்னாள் உறுப்பினர் கைது

editor
தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வினவியபோது, பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின்...
உள்நாடுபிராந்தியம்

அம்மாவின் நகையை திருடிய மகன் கைது – நீதிமன்றில் வைத்து தப்பியோட்டம்.

editor
அம்மாவின் நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகின்றது. மூதூர் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவம்

editor
யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று (20) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த 9...
உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கிய இறக்குவானை பிரதேசம் – மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிப்பு

editor
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இறக்குவானை பிரதேசத்தில் சில பகுதிகள் இன்றையதினம் (20) நீரில் மூழ்கியுள்ளன. இறக்குவானை பஸ் தரிப்பு நிலையம் மற்றும் இறக்குவானை பள்ளி வீதி, மற்றும் இறக்குவானை உக்குவத்தை...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | எந்தவொரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கும் அரசியல் பாதுகாப்பு இல்லை – ஜனாதிபதி அநுர

editor
பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கமொன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எந்தவொரு...