Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். நேற்று (20) மாலை, புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றுக்கு அவர் கள்ளு...
உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

editor
பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவராகக் கருதப்படும் ‘கணேமுல்ல சஞ்ஜீவ’ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேக நபர்களை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு...
அரசியல்உள்நாடு

பாட்டாளி வர்க்க அரசாங்கம், நவ லிபரல் அரசாங்கத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது – சஜித் பிரேமதாச

editor
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% பங்களித்து மற்றும் 45 இலட்சம் மக்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுத் தருபவர்களாக 11 இலட்சத்துக்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் காணப்படுகின்றனர். ஆனால் 2022...
உள்நாடுபிராந்தியம்

போலி நகையை அடகு வைக்க சென்ற நபர் கைது – கல்முனையில் சம்பவம்

editor
அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடமமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் எம்.பி பைசல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் அர்ச்சுனா எம்.பி

editor
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின்...
உள்நாடு

ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார் – நடந்தது என்ன?

editor
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பல இணைந்து ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மக்கள் குரல்” பேரணி நுகேகொடை, “ஆனந்த சமரகோன்” திறந்தவெளி அரங்கில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. எவ்வாறாயினும், இந்த...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

editor
32 வயதான திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று (20) மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத...
உள்நாடு

நுகேகொடைக்குச் செல்லும் வீதிகளின் தொங்கவிடப்பட்ட புல் கட்டுக்கள்?

editor
எதிர்க்கட்சியினால் ஒழுங்கமைக்கப்படும் மக்களின் குரல் (மஹா ஜன ஹඬ) என்ற பாரிய மக்கள் பேரணி இன்று (21) பிற்பகல் நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கிணங்க, அண்மையிலுள்ள பல பாடசாலைகள்...
உள்நாடுபிராந்தியம்

பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதிய விபத்து – பெண் பலி – நால்வர் காயம்

editor
ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...
அரசியல்உள்நாடு

புத்தளம் வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்த தீர்மானம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
புத்தளம் ஆதார வைத்தியசாலையை மாவட்டப் பொது வைத்தியசாலையாகத் தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...