Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

நேரம் வந்துவிட்டது – மாற்றம் ஏற்படாவிட்டால் நாங்கள் அதை மாற்றுவோம் – ஜனாதிபதி அநுர

editor
அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதிய பழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறு மாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (05)...
அரசியல்உள்நாடு

மீனவர் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி பாராளுமன்றில் பிரேரணை கொண்டுவருகிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor
கிழக்கு மாகாண ஆழ்கடலில் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளும், மீன்களும் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக ஒரு பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ நிசாம் காரியப்பர் இன்று (05) பாராளுமன்றத்தில் முன்வைக்கின்றார். குறித்த பிரேரணையை...
உள்நாடு

75,000 ரூபாவுக்கு பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor
பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத்...
உள்நாடுபிராந்தியம்

சேதமடைந்திருந்த தண்டவாளம் – பாரிய விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய நபர்

editor
இன்று (05) காலை கடலோர ரயில் பாதையில் ஏற்படவிருந்த பாரிய விபத்தினை மொரட்டுவை, மோதர பகுதியைச் சேர்ந்த ஒருவரால் தடுக்க முடிந்துள்ளது. கரையோர ரயில் மார்க்கத்தில் மொரட்டுவை, மோதர பிரதேசத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை – உதுமாலெப்பை எம்.பி

editor
பொத்துவில், உகன பிரதேங்களுக்கான புதிய கல்வி வலயங்களை அமைக்க கல்வி அமைச்சின் அனுமதியை வழங்குமாறு கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!

editor
போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

editor
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு...
உள்நாடுவணிகம்

வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 20% ஆல் வீழ்ச்சி

editor
வெளிநாட்டு முகவராண்மை நிறுவனங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற நம்பிக்கையை தகர்க்கும் நோக்கத்துடன் செயற்படுத்தப்படும் திட்டமிட்ட சதி காரணமாக நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை கடுமையான வீழ்ச்சியை...
அரசியல்உள்நாடு

தவறிழைத்து விட்டு மன்னிப்பு கோரினால் அதனை ஏற்க முடியாது – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
பேச்சுரிமையை தவறாக பயன்படுத்தும் ஊடகத்துக்கு ஒன்றை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்’ தம்பிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு ஒருபோதும் கிடையாது’ என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எமது சட்டவாட்சி மற்றும் அமைதி ஆகியவற்றை...
உள்நாடு

ரயில் பாதையில் பயணித்த தம்பதி பலி

editor
தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (04) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்....