Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

சமல் ராஜபக்ச எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம்!

editor
அரகலய காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளிற்காக பெற்றுக்கொண்ட சாச்சைக்குரிய நஷ்டஈடு தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கைதுசெய்யப்படலாம் என சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது. அரகலயவன்முறையின்போது வீடொன்று சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து அதற்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டமை...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் அடுத்த வெளிநாட்டு பயணம் தொடர்பில் வெளியான தகவல்

editor
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்த...
உள்நாடு

சீமெந்தின் விலை அதிகரிப்பு!

editor
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சிமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. நேற்று (07) முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வந்துள்ளது. 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு தேவைக்கு அதிகமாகவே சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துவிட்டது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு ஆளுங்கட்சிக்கு 11 உறுப்பினர்கள் மாத்திரமே தேவையாகும். ஆனால் 11க்கும் அதிகமான சுயேச்சை உறுப்பினர்கள் அவர்களது ஆதரவை எமக்கு வழங்கியுள்ளனர். எனவே நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் மேயர்...
அரசியல்உள்நாடு

நிதி மோசடிக் குற்றவாளிக்கு மன்னிப்பு – மறுக்கிறது ஜனாதிபதி செயலகம்!

editor
நிதி மோசடிக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளை ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த அதுல திலகரத்ன என்ற நபர், 2025 வெசாக்...
உள்நாடுவணிகம்

OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

editor
இலங்கையின் குளியலறை சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக திகழும் OTTO Bathware நிறுவனம் இலங்கையின் தரக் கட்டளைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் Sri Lanka Standards (SLS) தரச் சான்றிதழை வென்றுள்ளது. OTTO...
உள்நாடுகாலநிலை

மழையுடனான வானிலை அதிகரிக்கும்

editor
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவித்தலை வௌியிட்டுள்ள அந்த திணைக்களம், நாட்டின்...
உள்நாடு

ஐந்து மாதங்களில் 23,744 டெங்கு நோயாளர்கள் பதிவு

editor
மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும்...
உள்நாடு

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

editor
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (06) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் அம்பாந்தோட்டை...
அரசியல்உள்நாடு

உப்பின் அதிகபட்ச விலை தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க

editor
நாட்டில் நிலவிய உப்பு தட்டுப்பாட்டை நீக்க உப்பு இறக்குமதிக்கு சந்தை திறந்து விடப்பட்டதுடன் இதுவரை 26,8000 மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த...