Category : உள்நாடு

உள்நாடு

மூடப்பட்ட முச்சக்கர வண்டியில் 12 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – 42 வயது நபர் கைது

editor
12 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பதில் நீதவான் வீரேந்தா கனன்கேகே நேற்று (07)...
உள்நாடு

24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு – கால்நடை வைத்தியர்கள்

editor
அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை (09) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பலி – காத்தான்குடியில் சோகம்

editor
காத்தான்குடி-05, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை வேளையில் காத்தான்குடி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை வேளையில்...
உள்நாடு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து திருடப்பட்டுள்ள கிளி

editor
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் கடந்த 4ஆம் திகதி இரவு...
உள்நாடு

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்

editor
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அங்கு கருத்து தெரிவித்த சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர்...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் பலி

editor
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பாலஎல்ல ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என...
உள்நாடுபிராந்தியம்

ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன் – இலங்கையில் சம்பவம்

editor
யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில் மாணவன் வீடு சென்று கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம்...
அரசியல்உள்நாடு

சமல் ராஜபக்ச எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம்!

editor
அரகலய காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளிற்காக பெற்றுக்கொண்ட சாச்சைக்குரிய நஷ்டஈடு தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கைதுசெய்யப்படலாம் என சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது. அரகலயவன்முறையின்போது வீடொன்று சேதமாக்கப்பட்டதாக தெரிவித்து அதற்கு நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டமை...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் அடுத்த வெளிநாட்டு பயணம் தொடர்பில் வெளியான தகவல்

editor
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்த...
உள்நாடு

சீமெந்தின் விலை அதிகரிப்பு!

editor
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சிமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. நேற்று (07) முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வந்துள்ளது. 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த...