Category : உள்நாடு

உள்நாடு

பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

உயிர்களைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு – பிரதமர் ஹரிணி

editor
நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமையின் காரணமாக, அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் பொலிஸ், இராணுவம் மற்றும் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு...
உள்நாடு

மறு அறிவித்தல் வரை உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

editor
மறு அறிவித்தல் வரை க.பொ.த உயர் தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்...
உள்நாடு

இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு அவசரமாக கூடியது!

editor
இரத்தினபுரி மாவட்டஅனர்த்த முகாமைத்துவ குழு இன்றைய தினம் (28) அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அவசர மாக கூடியது. இங்கு, மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல், அனர்த்தத்தினால்...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் மூழ்கும் சன்ஜிதாவத்தை கிராமம் – கொய்யாவாடியில் மரம் சரிந்தது – மின்சாரமும் துண்டிப்பு

editor
காற்றுடன் கூடிய கடும் மழை கடந்த சில தினங்களாக பெய்து வருவதால் நுரைச்சோலை, சன்ஜிதாவத்தை கிராமம் வெள்ள நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகவும் சில வீடுகளுக்குள் வெள்ள நீர் சென்றுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்....
உள்நாடுபிராந்தியம்

ஹசலக பகுதியில் மண்சரிவு – 5 பேர் பலி – 12 பேரை காணவில்லை

editor
ஹசலக மினிப்பே பமுனுபுர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கண்டி மாவட்டச்...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச

editor
நாடு முழுவதும் தற்போது கடும் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதால், இந்தப் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதற்குத் தேவையான உட்சபட்ச ஆதரவை எதிர்க்கட்சி...
உள்நாடு

பெருக்கெடுத்த களனி கங்கை – கடுவலை அதிவேக இடமாறல் நிலையத்தில் போக்குவரத்து முற்றாக நிறுத்தம்

editor
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகக் களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதால், கடுவலையில் அதிவேக நெடுஞ்சாலைக்கான இடமாறல் நிலையத்தில் வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ள நிலைமை காரணமாகக் கடவத்தை திசையிலிருந்து அதிவேக வீதிக்குள்...
உள்நாடுபிராந்தியம்

நாவலப்பிட்டியில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

editor
நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார் மற்றும்...
உள்நாடு

இலங்கையுடன் உதவிக்கு கைகோர்க்கிறது இந்தியா ஹெலிகாப்டர்கள்

editor
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான இயற்கை அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மீட்பதற்காக கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டு இருக்கும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான் விக்ராந்த் இல் உள்ள...