Category : உள்நாடு

உள்நாடு

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுப்பு – ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையில் மீட்புப் பணி

editor
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இதுவரையில் விமான நடவடிக்கைகள் மூலம் 121 பேரின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளதாக...
உள்நாடு

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

editor
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்தம் மேற்கொள்ளப்படும் சிபெட்கோ எரிபொருள் விலை திருத்தத்தை இம்முறை மேற்கொள்ளாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என கூட்டுத்தாபனத்தின்...
உள்நாடு

கண்டி மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்தது – கரையோரங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

editor
கண்டி, பேராதனை மற்றும் கன்னொருவை ஆகிய பகுதிகளில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வரும் அதேவேளையில், ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள பல கட்டிடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக,...
உள்நாடு

கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கலயில் பூட்டு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை

editor
கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் 15 மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யக்கல ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பாலத்தின் நடுப்பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையே...
அரசியல்உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் ரிஷாட் எம்.பி

editor
கொலன்னாவை, வெல்லம்பிட்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சந்தித்தார். தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அன்றாட, அவசியத் தேவைகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள்...
உள்நாடு

212 பேர் பலி – 218 பேரை காணவில்லை – 10 இலட்சத்தை நெருங்கும் பாதிப்பு

editor
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் 212 பேர் உயிரிழந்துள்ள...
உள்நாடுபிராந்தியம்

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு இடையிலான போக்குவரத்து முற்றிலும் தடை

editor
தற்போது பரவி வரும் மகாபலி நீரின் காரணமாக கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா பிரதேச சபைகளுக்கிடையிலான அனைத்து வீதி போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிஞ்சாக்கேணி பாலம் மற்றும் குட்டிகராரச் பாலம்...
உள்நாடு

டித்வா புயல் குறித்து வெளியான தகவல்

editor
“டித்வா” புயலானது தற்போது காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கி.மீ தொலைவில் அகலாங்கு 11.4°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில் மையங்கொண்டுள்ளது. இத்தொகுதி தொடர்ந்து நாட்டில் இருந்து விலகி வடக்கு நோக்கி நகர்ந்து,...
உள்நாடு

அனைத்து சுகாதார பணியாளர்களின் விடுமுறை ரத்து

editor
நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று (28) முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி வழங்குவதற்காகச் சுகாதாரத் துறை தொடர்பான...
அரசியல்உள்நாடு

மின் விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

editor
மின்சார விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஏனைய...