மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுப்பு – ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையில் மீட்புப் பணி
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இதுவரையில் விமான நடவடிக்கைகள் மூலம் 121 பேரின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளதாக...
