Category : உள்நாடு

உள்நாடு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உயிரிழந்த நபர்!

editor
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னைக்கு பயணித்த 45 வயது பயணி ஒருவர் கடந்த 20 ஆம் திகதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற பயணி, விமானத்தில் இருந்தபோது...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, ஏத்தாலை பிரதேசத்தில் கோர விபத்து – ஒருவர் பலி

editor
கற்பிட்டி – பாலாவி வீதியில் ஏத்தாலை பிரதேசத்தில் பாலவியில் இருந்து கற்பிட்டி நோக்கிய பயணித்த லொறியொன்று அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார்...
அரசியல்உள்நாடு

ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்டம், ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரத்தையும் மேயர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியது. இன்றைய தினம்...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி நிதியமைச்சின் செயலாளராக நியமனம்

editor
நிதியமைச்சின் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியபெரும சில நாட்களுக்கு முன்னர் ராஜிநாமா செய்திருந்தார். இவர் நிதி...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு – மாத்தளை மாநகர சபையின் அதிகாரம் NPP வசம்

editor
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி 12 வாக்குகளைப் பெற்று மாத்தளை மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதன் பிரதி மேயராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.மோகன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். மாத்தளை...
அரசியல்உள்நாடு

மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்கள் அணிதிரள வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
இலங்கை தற்போது சோதனைக் கட்டத்தில் இருந்து வருகிறது. உலக வங்கி தற்போது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3.5% லிருந்து 3.1% ஆக திருத்தங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இது மீட்சி நிலையல்ல. மாறாக இது நாட்டின்...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை காலி, அக்மீமனவில் துப்பாக்கிச் சூடு

editor
காலி, அக்மீமன, வெவேகொடவத்த, திசாநாயக்க மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

”என் கனவர் அப்பாவி, இது அனுர அரசின் அரசியல் தாக்குதல்” மஹிந்தானந்தாவின் மனைவி கடிதம்

Shafnee Ahamed
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்காமகேவின் மனைவி செனானி ஜயரத்ன, கணவருக்கு ஆதரவாக பகிரங்கமாக குரல் கொடுத்தார் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்காமகேவின் மனைவியும், மறைந்த பிரதமர் டி.எம். ஜயரத்னவின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர்களின் அதி சொகுசு வீடுகள் பற்றி விசாரணைகள் ஆரம்பம்!

Shafnee Ahamed
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த காணிகளில் அதிக தொகை மதிப்புள்ள வீட்டுத் தொகுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை நிர்மாணித்துள்ளதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் ஆறு பேர் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ருஷ்டியின் கைது: கடுமையாக எதிர்த்து மனித உரிமை ஆணைக்குழு, அரசுக்கு அனுப்பிய கடிதம்

editor
மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாட்டையும் தெள்ளத்தெளிவாகக் காண்பிப்பதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை...