கூரிய ஆயுதத்தால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது – மதவாச்சியில் சோக சம்பவம்
மதவாச்சி, இசின்பஸ்ஸகம பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் வயதான பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட துயரமான சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று (27) காலை மதவாச்சி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிய...
