Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

மாந்தை மேற்கு பிரதேச சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்

editor
மாந்தை மேற்கு பிரதேச சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் – தவிசாளர் ஆனார் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் உப தவிசாளராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நிஸாம் நிஜாத் போட்டியின்றி தெரிவு....
அரசியல்உள்நாடு

ரவூப் ஹக்கீமுடன் உத்தியோகபூர்வமாக இணைகின்றார் முஷாரப்!

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரசின், முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தற்போது பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபையின் எழு (07) உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய முக்கியஸ்தர்களும்...
அரசியல்உள்நாடு

கவலையடைந்தால் மாத்திரம் போதாது – தீர்வினை வழங்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
மலையக சமூகம் மலையகத்திலும் அதற்கு வெளிப்பகுதிகளும் இரண்டிலுமே வாழ்ந்து வருகின்றனர். மிகக் குறைந்த வருமானத்தை ஈட்டி, தேயிலைத் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தாலும் இந்த தியாகங்களுக்கு ஏற்ற உயர் வாழ்க்கைத் தரத்தை...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற பணியாளர்களின் கோரிக்கைக்கு அமைய உணவுக்காக அறவிடப்படும் விலை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது

editor
நுவரெலியாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை பங்களாவில் ஒரு பகுதியை பாராளுமன்ற பணியாளர்கள் முன்பதிவு செய்வதற்கும் எதிர்காலத்தில் வாய்ப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீட்டுத் தொகுதியின் புனரமைப்புக் குறித்தும் கலந்துரையாடல் பாராளுமன்றப் பணியாளர்களின் கோரிக்கைக்கு...
அரசியல்உள்நாடு

கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி

editor
உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, காமன்வெல்த் கற்றல் நிர்வாக சபைக் கூட்டத்தில் பங்கேற்க தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக இன்று (24) கனடாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். காமன்வெல்த் கற்றல் நிர்வாக...
அரசியல்உள்நாடு

மன்னார் நகர சபை முதல்வராக வசந்தன் – பிரதி முதல்வராக உசைன்!

editor
மன்னார் நகர சபை முதல்வராக, செல்வம் அடைக்கலநாதனின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு செய்யப்பட்டதுடன். பிரதி முதல்வராக றிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்...
உள்நாடு

இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்

editor
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி...
அரசியல்உள்நாடு

கம்பளை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் கம்பளை நகர சபையின் அதிகாரத்தையும் மேயர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது....
அரசியல்உள்நாடு

பெந்தோட்டை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட காலி மாவட்டம் பெந்தோட்டை பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது....
அரசியல்உள்நாடு

சிக்கலில் சிக்கிய ஷிரந்தி ராஜபக்ஷ – வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணை!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்க்ஷவினால் சிரிலிய சவிய என்ற பெயரில் நிர்வகிக்கப்பட்ட போலி கணக்கு குறித்து விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள பாதுகாப்பு பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில்...