Category : உள்நாடு

உள்நாடு

தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

editor
தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட இன்று (28) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்....
உள்நாடு

வெள்ளை நிற உடை அணிந்து கறுப்பு வேலை செய்யும் நபர்கள் அரசியலில் நுழைவதற்கு முயற்சி – பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

editor
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்ட நபர்கள் படிப்படியாக அரசியல் களத்தில் நுழைவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கம்பஹா பகுதியில் நேற்று (27) ஊடகங்களுக்கு...
உள்நாடு

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் – துப்பாக்கிதாரி உட்பட 9 பேர் கைது

editor
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 9 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர். வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகர...
உள்நாடு

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்

editor
இலங்கை மத்திய வங்கி இரண்டு புதிய பிரதி ஆளுநர்களின் நியமனத்தை அறிவித்துள்ளது, நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநரான டாக்டர் சி. அமரசேகர, 2025...
உள்நாடுபிராந்தியம்

கண்ணாடி கழிவுகளால் காயமடைந்த பிரதேச சபை ஊழியர்

editor
சம்மாந்துறை பொது மக்களுக்கான அன்பான வேண்டுகோளை பிரதேச சபையினர் விடுக்கின்றனர். எமது ஊரை சுத்தம் செய்யும் எம் சகோதர ஊழியர்களும் எம்மை போன்றே ஒரு மனிதர்கள் எனவே நீங்கள் குப்பைகளை கொடுக்கும் போது கண்ணாடி...
உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது – மதவாச்சியில் சோக சம்பவம்

editor
மதவாச்சி, இசின்பஸ்ஸகம பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் வயதான பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட துயரமான சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று (27) காலை மதவாச்சி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிய...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் மேன்முறையீடு விசாரணைக்கு

editor
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் குறித்த தண்டனைக்கு...
உள்நாடுபிராந்தியம்

புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபர் ஒருவர் கைது

editor
யாழ்ப்பாணத்தில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று (27) இரவு கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...
உள்நாடு

இலங்கையில் பாரிய அளவில் குறைந்த தங்கத்தின் விலை

editor
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கையில் தங்கத்தின் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கத்தின்...
அரசியல்உள்நாடு

மதுபான வரி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

editor
மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று (28) முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிடப்பட்டுள்ளது....