Category : உள்நாடு

உள்நாடு

நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள வைத்தியர்கள்

editor
தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இந்த இடமாற்ற முறைமை இன்று (30)...
உள்நாடுபிராந்தியம்

3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று இன்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் – கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
உள்நாடுபிராந்தியம்

கந்தளாய், சேருநுவர வீதியில் உழவு இயந்திரமும் லொறியும் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

editor
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய்-சேருநுவர வீதியில் நேற்று மாலை (28) இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரத்துடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதில், உழவு இயந்திரச் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் கந்தளாய்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடும் சிறுவர்களால் பொதுமக்கள் அச்சம்

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்மாந்துறை குவாஷி நீதிமன்றம் முன்னால் மீண்டும் ஒரு விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது. இந்த மாத காலத்திற்குள் அதே இடத்தில் இடம்பெற்ற இரண்டாவது விபத்தாக இது பதிவு...
உள்நாடுபிராந்தியம்

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்

editor
இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில்...
உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவுக்கான விசா தொடர்பில் விசேட அறிவிப்பு

editor
எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி...
அரசியல்உள்நாடு

நல்ல தேசத்தை கட்டியெழுப்புவதே ஜனாதிபதி அநுரவின் நோக்கம் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
ஜனாதிபதியின் எண்ணக் கருவின் கீழ் செயற்படுத்தப்படும் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் மூலம் இந்த மாணவ மனப்பான்மை விருத்தி வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது என்று சப்ரகமுவ மாகாண...
உள்நாடு

இந்த பெண்ணை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

editor
தேவைப்படும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, சொத்தைக் கையகப்படுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...
அரசியல்உள்நாடு

எம்பிக்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்கு பொலிஸ் மா அதிபரை பாராளுமன்றுக்கு அழைக்குமாறு கோரிக்கை

editor
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

வேதத்தீவு மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு இன்று!

editor
நீண்ட வருடங்களாக மூதூர் வேதத்தீவு மக்கள் எதிர்நோக்கிய குடிநீர் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் இன்று (29) புதன்கிழமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நீர்வழங்கள் அமைச்சின் ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,...