Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

குடும்பப் பெண்  சடலமாக மீட்பு – இரட்டைச் சகோதரிகள் கைது!

editor
கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட  குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர்  கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை   பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஷ்ணு கோயில்...
அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தினார் நிசாம் காரியப்பர் எம்.பி

editor
பாராளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்களுடனான விசேட சந்திப்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை உயர் ஆணையர் திரு. வோல்கர் துர்க் (Volker Türk) கலந்து கொண்டார். இச்சந்திப்பில் பெரும்பாலான முக்கிய...
உள்நாடுபிராந்தியம்

இன்று மாலை பொரளையில் துப்பாக்கிச் சூடு

editor
பொரளை – டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு...
அரசியல்உள்நாடு

மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
அரசியல்உள்நாடு

பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய பத்து மாணவர்கள் – தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்ட நிர்வாகத்தினர்

editor
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) தெரியவந்தது. அவ்வாறு...
அரசியல்உள்நாடு

மாந்தை மேற்கு பிரதேச சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்

editor
மாந்தை மேற்கு பிரதேச சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் – தவிசாளர் ஆனார் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் உப தவிசாளராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நிஸாம் நிஜாத் போட்டியின்றி தெரிவு....
அரசியல்உள்நாடு

ரவூப் ஹக்கீமுடன் உத்தியோகபூர்வமாக இணைகின்றார் முஷாரப்!

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரசின், முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தற்போது பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபையின் எழு (07) உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய முக்கியஸ்தர்களும்...
அரசியல்உள்நாடு

கவலையடைந்தால் மாத்திரம் போதாது – தீர்வினை வழங்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
மலையக சமூகம் மலையகத்திலும் அதற்கு வெளிப்பகுதிகளும் இரண்டிலுமே வாழ்ந்து வருகின்றனர். மிகக் குறைந்த வருமானத்தை ஈட்டி, தேயிலைத் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தாலும் இந்த தியாகங்களுக்கு ஏற்ற உயர் வாழ்க்கைத் தரத்தை...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற பணியாளர்களின் கோரிக்கைக்கு அமைய உணவுக்காக அறவிடப்படும் விலை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது

editor
நுவரெலியாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை பங்களாவில் ஒரு பகுதியை பாராளுமன்ற பணியாளர்கள் முன்பதிவு செய்வதற்கும் எதிர்காலத்தில் வாய்ப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீட்டுத் தொகுதியின் புனரமைப்புக் குறித்தும் கலந்துரையாடல் பாராளுமன்றப் பணியாளர்களின் கோரிக்கைக்கு...
அரசியல்உள்நாடு

கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி

editor
உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, காமன்வெல்த் கற்றல் நிர்வாக சபைக் கூட்டத்தில் பங்கேற்க தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக இன்று (24) கனடாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். காமன்வெல்த் கற்றல் நிர்வாக...