Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபா!

editor
கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்....
உள்நாடு

முட்டை விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

editor
சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 முதல் 24 ரூபா விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு...
உள்நாடு

நடிகை சேமினி இத்தமல்கொடவுக்கு பிணை

editor
பண மோசடி தொடர்பிலான பல்வேறு சம்பவங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (11) கைது செய்யப்பட்ட நடிகை சேமினி இத்தமல்கொடவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது. சந்தேக நபர்...
அரசியல்உள்நாடு

பஸ் விபத்து தொடர்பில் மிகவும் கவலையடைகின்றேன் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து தொடர்பில் நான் மிகவும் கவலையடைகின்றேன் என தெரிவித்த ஜீவன் தொண்டமான்., நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
அரசியல்உள்நாடுவீடியோ

புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும் வாழ்த்துக்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
இவ்வருடம் அல்லாஹ்வின் பேரருளால், அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று, இப் புனித கடமையை நிறைவேற்ற பயணமாகும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனையும் தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
அரசியல்உள்நாடு

நாமலை பாராட்டிய மஹிந்த – மாகாண சபைத் தேர்தல் நடக்காது என்கிறார்

editor
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு எதிர்மறையானதாக உள்ளதால் பிறிதொரு தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் தற்போது எடுக்காது என்று முன்னாள் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

editor
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி...
அரசியல்உள்நாடு

புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தோட்ட காணியை விடுவிக்குகமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் உத்தரவிட்டார்

editor
இரத்தினபுரி மாதம்பை தோட்டத்தில் தொடர் குடியிருப்புகளின் தரைப்பகுதி திடீரென தாழ்ந்தது மாத்திரமல்லாமல் சிறு மண்சரிவு அணர்த்தமும் ஏற்பட்டுள்ளது . மேற்படி சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் (10) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்...
உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

editor
யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (11) காலை புறப்பட்ட யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (11) காலை 7.30 மணியளவில் பளை கச்சார்வெளி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று...
உள்நாடுபிராந்தியம்

மனநலம் பாதிக்கப்பட்டவர் தாக்கியதில் ஒருவர் பலி

editor
நாகொடை, கம்மெத்தேகொட பகுதியில் ஒருவர் பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாகொடை, கம்மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்....