நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரவி கருணாநாயக்க [UPDATE]
(UTV|கொழும்பு) – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மூவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ———————————————————————————————[UPDATE] ரவி கருணாநாயக்க நீதிமன்றில் முன்னிலை (UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி...