இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்கள் 119 ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை
(UTV|கொழும்பு) – மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்கள் தம்மை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில்...