தேர்தலை பிற்போடும் அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து
(UTVNEWS | COLOMBO) -தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உண்டு. அதில் ஒருபோதும் தலையிடமாட்டேன். என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். கொரோனா வைரஸ்தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று...